Thursday, January 22, 2009

ஷீரடி சுற்றுலால எடுத்த சில படங்கள்


சனி சின்ஞாபுருக்கு செல்லும் பொழுது களிப்புந்து அதுதாங்க கார்ல போகும்போது என்னையும் சுரேஷையும் செண்பக கணேசு க்ளிக்கின படம்தாங்க இது





என்னையும் செண்பக கணேஷையும் சுரேஷ் க்ளிக்கினதுங்க இது
நம்மூர்ல கரும்பு பிழிய தனிய ஒரு மிஷன் இருக்கும். ஆனா இங்க மகாராஷ்ட்ரால மாட்ட வச்சு செக்க்குல ஆயில எடுக்கறா மாதிரி எடுத்து தராங்கோ. விலை என்னமோ சல்லிசாதங்க இருந்துச்சு



அதே படம்தான் கொஞ்சம் தள்ளி வச்சு எடுத்தது

எங்களுக்காக கஷ்டப்பட்டு உழைச்ச வாயில்லா ஜீவன ஒரு தபா க்ளிக்கியிருக்கேன். சரிதானே?


No comments: