Sunday, May 31, 2009

ராமேஸ்வரத்தில் எங்கள் குடும்பம்


பாம்பன் பாலத்தில் இருந்து காட்சியளிக்கும் ராமேஸ்வரத் தீவின் அழகிய காட்சி

பாம்பன் பாலத்தினை ஒரு விசைப் படகு கடந்து செல்லும் ஒரு இனிய காட்சி

பாம்பன் பாலத்தில் இருந்து எடுக்கப்பட்ட இப்புகைப்படத்தில் தென்படுவது அங்கு மீன்களை இரையாட வட்டமிட்டுத் திரியும் கருடப் பறவை.


எத்தனை தடவை பார்த்தாலும், எப்படிப் பார்த்தாலும் அழகாய் காட்சியளிக்கும் பாம்பன் பாலத்தைதான் மேலே க்ளிக்கியுள்ளேன்

No comments: