Alumni Meet of Sourashtra College held on 2nd October this year. Myself and Anver have attend the meet on behalf of our class. some photos taken there is published here. you can view some of the photos and make a comment on that.
Myself and Anver registered lifetime membership with Alumni Association. The Association Alumni that is SCAAN (Sourashtra College Alumni Association) has done so many contributions to the Sourashtra College for its development.
Friday, November 13, 2009
Tuesday, June 9, 2009
கார்த்தியின் உபநயனம்
கார்த்தியின் உபநயனம் கடந்த மே மாதம் 22 ஆம் தேதி கூடுவாஞ்சேரியில் நடைபெற்றது. அந்த புகைப்படங்கள் இங்கே.
Sunday, May 31, 2009
திருப்பரங்குன்றத்தில் காவடி நிகழ்ச்சி
திருப்பரங்குன்றத்தின் குன்றினை வலம் வருகையில் குன்றின் ஒரு அழகிய வடிவம்
* * * *
கிரிவலப் பாதையில் ஆனந்தமாய் வசித்திருக்கும் மந்தி
* * * * *
* * * * *
எங்கள் வீட்டு வழக்கமாய், உபநயனம் ஆகும் முன் எங்கள் குல தெய்வமாய் விளங்கும் குமரனுக்கு, அறுபடை வீட்டில், முதலாம் படை வீடாம் திருப்பரங்குன்றத்தில், காவடி எடுக்கத் தயார் நிலையில் எனது குமாரன் கார்த்தி.
* * * *
காவடி எடுக்கும் தன் அண்ணனுக்கு ஆட்டங்கள் ஆடி களைப்பு தெரியாமல், சந்தோஷமான தருணத்தை தந்து கொண்டிருந்த எனது அண்ணன் மகள் ஜ்யோத்சனா ஸ்ரீ
* * * *
கார்த்தியுடன் நான்
* * * *
பெரியம்மா மற்றும் தங்கையுடன்
* * * *
* * * *
Labels:
குடும்ப நிகழ்ச்சி,
சுற்றுலா
ராமேஸ்வரத்தில் எங்கள் குடும்பம்
பாம்பன் பாலத்தில் இருந்து எடுக்கப்பட்ட இப்புகைப்படத்தில் தென்படுவது அங்கு மீன்களை இரையாட வட்டமிட்டுத் திரியும் கருடப் பறவை.
எத்தனை தடவை பார்த்தாலும், எப்படிப் பார்த்தாலும் அழகாய் காட்சியளிக்கும் பாம்பன் பாலத்தைதான் மேலே க்ளிக்கியுள்ளேன்
Labels:
குடும்ப நிகழ்ச்சி,
சுற்றுலா
Thursday, January 22, 2009
ஷீரடி சுற்றுலால எடுத்த சில படங்கள்
என்னையும் செண்பக கணேஷையும் சுரேஷ் க்ளிக்கினதுங்க இது
அதே படம்தான் கொஞ்சம் தள்ளி வச்சு எடுத்தது
எங்களுக்காக கஷ்டப்பட்டு உழைச்ச வாயில்லா ஜீவன ஒரு தபா க்ளிக்கியிருக்கேன். சரிதானே?
Labels:
சுற்றுலா
ஷீரடி விஜயம்
ஸ்ரீ சாயி பாபா தங்கி இருந்த த்வாரகா மாயி எனப்படும் ஒரு மசூதி
ஸ்ரீ சாயி சமாதி மந்திரின் விமானம் பகலின் மாட்சியில்
ஸ்ரீ சாயி சமாதி மந்திரின் விமானம் இரவில் மின்னொளியில் மின்னும் அழகு
மதுரையை சேர்ந்த சுரேஷ் மற்றும் செண்பக கணேஷ் என்னும் இரு நண்பர்களுடன் கடந்த 2008 ஆம் வருடம் டிசம்பர் மாதம் மராட்டிய மாநிலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சாயி பாபா தன் வாழ் நாள் முழுதும் தங்கி தன் அருளை செலுத்தி, உலகப் புகழை அடையச் செய்த சிறிய கிராமமான ஷிர்டிக்கு, சென்று அம்மகானின் அருளைப்பெற அங்கு சென்றேன். அங்கு எடுக்கப்பட்ட சிலப் படங்களை உங்களின் பார்வைக்கு வைக்கிறேன்.
Labels:
சுற்றுலா
Subscribe to:
Comments (Atom)
